218
ரேஷன் கடை விற்பனையாளர் பணியிடத்திற்கு போலி பணி நியமன ஆணை வழங்கிய புகாரில் சிவகங்கை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு விற்பனை...

313
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 15 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், சேலம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் பணியாற்றும் கண்காணிப்பாளர் தமிழரசன் பணியிடை நீக்கம் செ...

408
சென்னை வேப்பேரியில் வாகன சோதனையின் போது லஞ்சம் வாங்கியதாக வீடியோ வெளியானதையடுத்து ராமசாமி, ரமேஷ், ரகுராம் ஆகிய மூன்று காவலர்களை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார...

434
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை அரசு ஆதிதிராவிடர் மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதாக ஆசிரியர்கள் ஜெகதீசன், பிரேம் குமார் இருவரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ...

502
திண்டுக்கல் மாவட்டம் சிங்கிலிக்காம்பட்டியில் பேருந்தில் ஏற முயன்ற 5 மாத கர்ப்பிணியை அலைக்கழித்ததாக அரசுப் பேருந்து ஓட்டுநர் சஸ்பென்ட் செய்யப்பட்டார். பவித்ரா என்ற அந்த பெண் 12-ஆம் தேதி இரவு பேருந்...

469
விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கிற்காக பறிமுதல் செய்யப்பட்ட விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கியர் சைக்கிளை திருடியதாக 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். விருகம்பாக்கம் காவல...

314
சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த 4 விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடி மெக்கானிக் ஷெட்டில் மறைத்து வைத்த 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இருசக்கர வாகனங்க...



BIG STORY